



ஒரு மழைக்கால மாலைப்பொழுதில் கங்கை கொண்ட சோழபுரம் சென்ற பொது எடுத்த புகைப்படங்களை அனைவரின் பார்வைக்கும் விருந்தாக்குகிறேன். பதினொன்றாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கற்கோயில். அவனது கண்கைபுரத்து வெற்றியை கொண்டாடும் வகையில் கட்டப்பட்ட கோயில். பின் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. மேலும் தவல்களுக்கு.... http://en.wikipedia.org/wiki/Gangaikonda_Cholapuram
