திசையின்றி அலைந்தஎன்
சிந்தனைகளை சீற்படுத்தியதுன்
ஒரே பார்வை...
வெடிப்புற்று இருந்த என்
மனதில் நீர் ஊற்றியதுன்
ஒரே புன்னகை
ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு
அடிமையாக்கியது உன்
ஒரே வார்த்தை...
Saturday, November 14, 2009
கடந்த காலமும் காதலும்
இன்னமும் இருக்கிறது
உன் பார்வைச் சூட்டில்
என் கருகிய இதயம்.
சுமக்க முடியவில்லை
இதயத்தில் வேதனை
உதடுகளில் புன்னகை.
மீண்டும் திரும்புமா
என் வீட்டு தோட்டத்தை
கடந்துவிட்ட தென்றல்...
உன் பார்வைச் சூட்டில்
என் கருகிய இதயம்.
சுமக்க முடியவில்லை
இதயத்தில் வேதனை
உதடுகளில் புன்னகை.
மீண்டும் திரும்புமா
என் வீட்டு தோட்டத்தை
கடந்துவிட்ட தென்றல்...
விழலுக்கு இறைத்த நீர்
வற்றிப்ப் போயின என்
புரட்ச்சி எண்ணங்கள்
கள் ஈன்ற பனைமரமாய்
அரசியல்வாதியின் பதவியை
நிரப்பிய பின்...
புரட்ச்சி எண்ணங்கள்
கள் ஈன்ற பனைமரமாய்
அரசியல்வாதியின் பதவியை
நிரப்பிய பின்...
Wednesday, September 2, 2009
பயணம் : கங்கை கொண்ட சோழபுரம்




ஒரு மழைக்கால மாலைப்பொழுதில் கங்கை கொண்ட சோழபுரம் சென்ற பொது எடுத்த புகைப்படங்களை அனைவரின் பார்வைக்கும் விருந்தாக்குகிறேன். பதினொன்றாம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கற்கோயில். அவனது கண்கைபுரத்து வெற்றியை கொண்டாடும் வகையில் கட்டப்பட்ட கோயில். பின் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. மேலும் தவல்களுக்கு.... http://en.wikipedia.org/wiki/Gangaikonda_Cholapuram
Friday, August 21, 2009
Thursday, August 20, 2009
Subscribe to:
Posts (Atom)
