Saturday, November 14, 2009

விழலுக்கு இறைத்த நீர்

வற்றிப்ப் போயின என்
புரட்ச்சி எண்ணங்கள்
கள் ஈன்ற பனைமரமாய்
அரசியல்வாதியின் பதவியை
நிரப்பிய பின்...

No comments: