Saturday, November 14, 2009

ஒரு பார்வை ஒரு புன்னகை ஒரு வார்த்தை

திசையின்றி அலைந்தஎன்
சிந்தனைகளை சீற்படுத்தியதுன்
ஒரே பார்வை...

வெடிப்புற்று இருந்த என்
மனதில் நீர் ஊற்றியதுன்
ஒரே புன்னகை

ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு
அடிமையாக்கியது உன்
ஒரே வார்த்தை...

No comments: