Tuesday, February 16, 2010
முன்னோர் தந்த சொத்து - ஊதாரிகளிடம்
நீண்ட தலைமுறைகளை கண்ட நம் தமிழ் இனம் நமக்கு தந்த அறிவு மற்றும் அனுபவ சொத்துக்களை நாம் ஊதாரிகளை போல வீணடித்து விட்டோம்.தமிழர்களின் மூலிகைகள் சார்ந்த மருத்துவ அறிவு அபாரமானது. சுளுக்கு வழித்தல், குடல் ஏற்றம் சரி செய்தல், எலும்பு முறிவுக்கான புத்தூர் கட்டு போன்றவை என்றும் இருந்துகொண்டிருக்கும் எச்சங்கள். இன்னும் ஒரு சில தலைமுறைகள் தாண்டினால் இவையும் நம் வாழ்நாளில் தொலைத்து விடுவோம் என்றே தோன்றுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment