திசையின்றி அலைந்தஎன்
சிந்தனைகளை சீற்படுத்தியதுன்
ஒரே பார்வை...
வெடிப்புற்று இருந்த என்
மனதில் நீர் ஊற்றியதுன்
ஒரே புன்னகை
ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு
அடிமையாக்கியது உன்
ஒரே வார்த்தை...
Saturday, November 14, 2009
கடந்த காலமும் காதலும்
இன்னமும் இருக்கிறது
உன் பார்வைச் சூட்டில்
என் கருகிய இதயம்.
சுமக்க முடியவில்லை
இதயத்தில் வேதனை
உதடுகளில் புன்னகை.
மீண்டும் திரும்புமா
என் வீட்டு தோட்டத்தை
கடந்துவிட்ட தென்றல்...
உன் பார்வைச் சூட்டில்
என் கருகிய இதயம்.
சுமக்க முடியவில்லை
இதயத்தில் வேதனை
உதடுகளில் புன்னகை.
மீண்டும் திரும்புமா
என் வீட்டு தோட்டத்தை
கடந்துவிட்ட தென்றல்...
விழலுக்கு இறைத்த நீர்
வற்றிப்ப் போயின என்
புரட்ச்சி எண்ணங்கள்
கள் ஈன்ற பனைமரமாய்
அரசியல்வாதியின் பதவியை
நிரப்பிய பின்...
புரட்ச்சி எண்ணங்கள்
கள் ஈன்ற பனைமரமாய்
அரசியல்வாதியின் பதவியை
நிரப்பிய பின்...
Subscribe to:
Posts (Atom)
