Saturday, November 14, 2009

கடந்த காலமும் காதலும்

இன்னமும் இருக்கிறது
உன் பார்வைச் சூட்டில்
என் கருகிய இதயம்.

சுமக்க முடியவில்லை
இதயத்தில் வேதனை
உதடுகளில் புன்னகை.

மீண்டும் திரும்புமா
என் வீட்டு தோட்டத்தை
கடந்துவிட்ட தென்றல்...

No comments: