Friday, August 21, 2009

உன் வெள்ளிக் கொலுசின்

ஜல் என்ற ஓசையில்

விழித்து எழுந்ததடி என் மனம்

புன்னகையை பொன்நகையாய் அணிந்தவளே

இவ்வணி சுமந்த உன் பாதச் சுவடுகள்

பதிந்தது தரையில் மட்டுமல்ல

என் இதயத்திலும்...