உன் வெள்ளிக் கொலுசின்
ஜல் என்ற ஓசையில்
விழித்து எழுந்ததடி என் மனம்
புன்னகையை பொன்நகையாய் அணிந்தவளே
இவ்வணி சுமந்த உன் பாதச் சுவடுகள்
பதிந்தது தரையில் மட்டுமல்ல
என் இதயத்திலும்...
Who is that?
Post a Comment
1 comment:
Who is that?
Post a Comment